Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:34 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையே சமீபத்தில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த போட்டியில் ஆண்டர்சன், பட்லர், பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதும் மொயின் அலி, பிராட், ஸ்டோன், வோக்ஸ், ஃபோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 
இங்கிலாந்து அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: ஜோரூட், மொயின் அலி, ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ், ஸ்டார்ட் பிராட், ரொர்ரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், பென் ஃபோக்ஸ், லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லே, பென் ஸ்டோக்ஸ், ஓலே ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments