Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரர் பிரிஸ்டல் நகரில் கைது...

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (13:40 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரிஸ்டல் நகரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 
 
இதன் பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்த நபருடன் வாக்குவாததில் ஈடுபட்டதாக தெரிகிறது.  
 
அந்த நபரை இவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், பென் ஸ்டோக்ஸை கைது செய்து போலீசார் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். 
 
பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துள்ளனர்.  இதனால் இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments