Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டிகளிலிருந்து விலகிய டு பிளிசிஸ்: தென்னாப்பரிக்காவை வழி நடத்த போவது யார்?

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (14:54 IST)
தென்னாப்பரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ், கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ் விளையாடும் போது அவருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் எளிதில் குணம் ஆகிவிடும் என கருதியவர் தான் அடுத்த போட்டியில் விளையாடுவதாக போட்டி முடிவில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் காயத்தின் வீரியம் அதிகரித்துள்ளதால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் பர்ஹான் பெகர்தீன் என்ற மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் விலகியுள்ளது குறிப்பிடதக்கது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளைக்கு நடைபெறவுள்ள நிலையில் யார் கேப்டன் என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments