Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக்: தெ.ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பு

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (19:25 IST)
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக்: தெ.ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பு
ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் இந்திய அணியில் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த வீரராக இருந்தார் என்பதும் அதிரடியாக பல போட்டிகளில் ரன்களை குவித்தார் என்பதும் தெரிந்ததே 
 
அதேபோல் உம்ரான் மாலிக் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்பதும் இந்த தொடரில் மிக அதிக வேகத்தில் பந்து வீசிய அவர்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.  இவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கும் தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments