Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன்: தோனி

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:20 IST)
அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன்: தோனி
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் விளையாடும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, அடுத்த சீசனில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற உடன் பேட்டிங்கை தேர்வு செய்த தோனி, அதன்பின் பேட்டி அளித்தார். அப்போது அடுத்த சீசனில் விளையாடுகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த தோனியின் நிச்சயமாக, ஏனெனில் சென்னைக்கு நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது
 
சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையில் விடை பெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது என்று கூறியுள்ளார் 
 
ஒருவேளை முதல் போட்டியில் மட்டும் சென்னையில் விளையாடி விட்டு அதன் பிறகு ஓய்வு பெறுவாரா? அல்லது அடுத்த சீசன் முழுவதும் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments