Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தல’’ தோனியின் திடீர் முடிவு... மனைவி உருக்கம்...

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி இதுகுறித்து கூறியுள்ளதாவது : நீங்கள் மிகத்தீவிரமாகக் காதலிக்கும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகையில் நீங்கள் எவ்வளவு கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இந்த முடிவு எடுதுள்ளீர்கள் என்பதை அறிவேன். நீங்கள் உருவாக்கியிருக்கும் உணர்வுகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments