Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி ஸ்டைலில் சிங்கம் மாதிரி போஸ் கொடுத்த தோனி ’’– வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (19:07 IST)
சென்னை கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரமும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி, தற்போது தீவிரமாகப் பயிற்சி செய்து கொண்டு வருகிறார். அதனால் அவரை டி -20 போட்டிகளில் இருந்து விலக்க முடியாது. அத்துடன் அவர் இந்திய அணிக்கு கேபடனாக இருந்து சாதித்தவர். அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் தோனி அணியினர் வெற்றி பெற வாய்புண்டு என சடகோபன் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

மூன்று வித கோப்பைகளை வென்ற் கொடுத்த் ஒரே கேப்டன் என்ற வகையில் தோனியின் தலைமையை அனைவரும் விரும்பி அவரைப் பாராட்டி வருகின்றனர். அவர் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தாலும் ரசிகர்கள் மனதில் இருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமும் இம்முறை கோப்பையை செல்ல தோஒனியை நம்பியுள்ளது.

இந்நிலைஇல் தல தோனி ஒரு நாட்காலியில்  சாய்ந்து                      கொண்டு சிங்கம் போல் சிரித்துக் கொண்டிருப்பது  போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் பில்லா ரங்கா பாஷா தான் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments