Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:27 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனிக்கு சிறப்புப் பரிசினை அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் கலந்து கொண்ட உணவு விருந்தில் கடந்த ஆண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி அரையிறுதி வரை கொண்டு சென்ற தோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் டிவிட்டரில் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments