Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவிலான தடகள போட்டி: தமிழக வீரர் வெற்றி

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (11:48 IST)
பாட்டியாவில் நேற்று நடந்த தேசிய சினியர் தடகள போட்டியில் தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை ஒட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 
 
கடந்த மார்ச்-5ம் தேதி முதல் பாட்டியாவில் 22-வது பெட்ரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் தடை ஒட்ட போட்டியில் தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியின் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 
மேலும், இந்த போட்டியில் இவர்  49.45 வினாடியில் பந்தயத்தை முடித்து தேசிய அளவில் புதிய சாதணையை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்ணாடியைக் காண்பித்துள்ளது… முன்னாள் வீரர் காட்டம்!

மகளிர் ஐபிஎல்.. எலிமினேட்டர் சுற்றில் அபார ஆட்டம்.. இறுதிக்கு தகுதி பெற்றது மும்பை..!

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments