Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:34 IST)
கடந்த சில வாரங்களாக 2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

இன்றைய முதல் ஆட்டத்தில் ஹரியானா அணி பெங்கால் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதால் எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை கணிக்க முடியாமல் இருந்தது. இறுதியில் ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வென்றது

இதேபோல் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் யார் வெற்றி பெறுவார் என்ற த்ரில் கடைசி வரை இருந்தது. இறுதியில் டெல்லி அணி 32-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments