Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி விரைவில்!!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (12:48 IST)
இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு பிரச்னை காரணமாக முழு போட்டித்தொடர் 2007ம் ஆண்டுக்கு பின் இன்று வரை நடைபெறவில்லை. 


 
 
ஆனால், சர்வதேச தொடர்களில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் அவ்வப்போது இரு அணிகலும் மோதிவருகின்றன.
 
இதை தவிர்த்து, 2009ல் பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மற்ற நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றது.
 
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் 2012-13ம் ஆண்டு நடைப்பெறுவதாக இருந்தது. பிரச்னை காரணமாக அந்த போட்டி தொடர் நடைபெறவில்லை. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வலியுறுத்தியது.
 
இந்நிலையில், இரு நாட்டு பிரச்னையும் விரைவில் சரியாகும். அவ்வாறு ஆன பின்பு போட்டிகள் நடைபெறும். அது வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை எதிர்பார்க்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சர்யார் கான் தெரிவித்துள்ளார்.
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments