Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வணிகமாக மாறிவிட்டது – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (16:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா. அவ்வப்போது சமூக கருத்துகளை வெளியிடுவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபில் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு நாட்டு அணி வீரர் இனிமேல் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாலும் மகிழ்ச்சியுன் விளையாடவில்லை எனவும் தற்போதைய கிரிக்கெட் சூழலில் வணியம் சூழ்ந்துவிட்டது என தனது கருத்தைக் கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் சூரியாவின் வாடிவாசல் பட போஸ்டரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments