Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5,000 குடும்பத்திற்கு உணவு: உறுதி அளித்த ஹர்பஜன் சிங்!!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (14:45 IST)
ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக ஹர்பஜன் சிங் உறுதியளித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 
 
ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளதால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, எனது உணவு வழங்கும் பணி தொடரும். வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ஆகியோருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments