Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை பற்றி சர்ச்சை கருத்து : பிரபல வீரர்களுக்கு அபராதம்

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (14:17 IST)
பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா, கே.எல். ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சமீபத்தில் பிரபல ஹிந்தி பட இயக்குநர் ஒருவது டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஹர்த்திக் பண்டியா, கே.எல்,.ராகுல் ஆகிய இருவரும் பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக புகார் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் இருவருக்கும் பலத்த எதிர்ப்புகள் வெளியானது. இந்நிலையில் தற்போது பெண்களை பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டதற்க்காக இருவருக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
 
மேலும் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக ரூ. 10  லட்சம் அளிக்க வேண்டும் எனவும்: உயிரிழந்த 10 துணைராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தற்போது உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments