Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் வருவாரா? தேர்வுக்குழு தலைவர் கருத்து!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (09:40 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உருவாகி வந்த ஹர்திக் பாண்ட்யா இப்போது இடம் கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

அதிரடி பேட்டிங், மிகவேகப்பந்து வீச்சு என அடுத்த கபில்தேவ் என சொல்லப்படும் அளவுக்கு உருவாகி வந்தார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் இடையில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தாலும், பார்ம் இல்லாத காரணத்தாலும், அவர் அணியில் இருந்து வெளியேறினார். மீண்டும் அணிக்குள் வந்தாலும் அவர் பந்துவீசவில்லை. பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் இப்போது வெங்கடேஷ் ஐயர், ஸ்ரெயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பின்வரிசை பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்குள் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ‘பாண்ட்யா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் அவரைக் கருத்தில் கொள்ள முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments