Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் செஸ் க்ராண்ட் மாஸ்டரான ப்ரனேஷ்! – தமிழ்நாட்டிற்கு மற்றொரு பெருமை!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:38 IST)
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ப்ரனேஷ் க்ராண்ட் மாஸ்டராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயதான இளம் செஸ் வீரர் ப்ரனேஷ். தனது சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டு மீது தீராத ஆர்வம் கொண்ட ப்ரனேஷ் பல்வேறு தேசிய, உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வென்று செஸ் மாஸ்டராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தி நடைபெற்ற ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்ற ப்ரனேஷ் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து க்ராண்ட் மாஸ்டராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார். ப்ரனேஷ் இந்தியாவின் 79வது க்ராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலிருந்து செஸ் விளையாட்டில் க்ராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28வது வீரர் ப்ரனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments