Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் அணி

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (23:09 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சேப்பாக் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சேப்பாக் அணி இந்த கோப்பையை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: 126/8  20 ஓவர்கள்
 
சசிதேவ்: 44 ரன்கள்
எம்.அஸ்வின்: 28 ரன்கள்
காந்தி: 22 ரன்கள்
சுஷில்: 21 ரன்கள்
 
திண்டுக்கல் டிராகன்ஸ்: 114/9 20 ஓவர்கள்
 
சுமந்த் ஜெயின்: 46
விவேக்: 23
அபினவ்: 21
 

தொடர்புடைய செய்திகள்

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments