Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது: புதிய சர்ச்சையில் தோனி!!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (12:33 IST)
இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 
 
டெஸ்ட் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
 
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் ஜனவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், தோனி கடைசியாக அக்டோபர் மாதம் நடைப்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதன்பின் எந்த போட்டியிலும் பங்கேற்வில்லை. 
 
இந்நிலையில், பிசிசிஐ-யின் விதிகளின்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்க முடியாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
 
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் தோனி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகியுள்ளது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments