Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகல் முடிவா ?

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (11:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது  இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேலும் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.  இந்நிலையில் இதனால் ஒரே சமயத்தில் இரு பதவி வகித்து வருவதால் பலர் இவர் மீது குற்றம் சாட்டினார்கள்.
 
இதனையடுத்து கங்குலி பிசிசிஐ ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகல் முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!

தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments