Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியை மீட்ட பட்லர், பிராட்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (18:20 IST)
5வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிராட், பட்லர் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

 
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி நேற்றை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்து இருந்தது.
 
இதனால் இன்றைய நாள் ஆட்டத்தில் விரைவில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர், பிராட் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்க்கொண்டு வருகின்றனர்.
 
இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 300 ரன்கள் கடந்தது. இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments