Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்ட பட்லர்!

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (20:29 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய திரிபதி மற்றும் பட்லர் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கினர்.
 
பட்லர் 3வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் குவித்துள்ளது. திரிபதி ரசல் வீசிய 5வது ஓவரில் 27 ரன்களில் வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments