Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராமணர்களுக்கு மட்டுமே நடக்கும் கிரிக்கெட் டோர்னமெண்ட் – சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (10:49 IST)
ஹைதராபாத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போன்ற விளையாட்டு. இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது ஒரு கனவு. ஆனால் கிரிக்கெட்டில் ஆரம்ப காலம் தொட்டே பிராமண சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ளூர் கிரிக்கெட் க்ளப் பிராமண் இளைஞர்களுக்காகவே ஒரு கிரிக்கெட் தொடரை கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தியுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் அதை விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments