Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நிறுத்தம்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (17:04 IST)
பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நிறுத்தம்
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கால்பந்து போட்டி கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் 
 
பிரேசிலுக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற  இருந்தது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர்கள் 4 பேர் கொரோனா தடுப்பு விதிகளை மீறி விளையாடியதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகார் காரணமாக போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையீட்டால் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஆட்டம் ரத்தானது. இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த ஆட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments