Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத் பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன

இன்றைய முதல் போட்டியில் குஜராத் அணி புனே அணியுடன் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தை தன் கையில் வைத்திருந்த குஜராத் அணி எந்தவித கஷ்டமும் இல்லாமல் புனே அணியை 35-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம புள்ளிகள் எடுத்து வந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இறுதியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை பெங்கால் அணி வீழ்த்தியது

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments