Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளூர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டம்? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:44 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் கூட ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு மாற்றப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் படிப்படியாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக 2020-21 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக சையது ரஞ்சி டிராபி உள்ளிட்ட ஒருசில ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளையும் பெண்களுக்கான சீனியர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த வருஷம் சி எஸ் கே அணிக்கு ஆடவாங்க… அழைப்பு விடுத்த ருத்துராஜ்… தினேஷ் கார்த்திக் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments