Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலுவலகத்தை இழுத்து மூடிய பிசிசிஐ – ஐபிஎல் அப்டேட் எப்போது ?

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (16:13 IST)
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தை கொரோனா வைரஸ் பீதி காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளது.

இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சொல் உண்டென்றால் கொரோனாதான். கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸ் இதுவரை 5200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 வரைத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கண்டிப்பாக தொடங்குமா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பிசிசிஐ அலுவலகம் உள்ள மகாரஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments