Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு மூன்றாவது, அஷ்வினுக்கு இரண்டாவது: என்னது??

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (13:42 IST)
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) சார்பில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். 


 
 
இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் மார்ச் 8 ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்திய கேப்டன் கோலிக்கு இந்த ஆண்டுக்கான பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்பட உள்ளது.
 
கோலி இந்த விருதை மூன்றாவது முறையாக பெறுகிறார். மேலும், இவ்விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 
 
அதே போல், தமிழக வீரர் அஷ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக பெரும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments