Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பந்துகளில் 92 ரன்கள்: என்ன பவுலர்யா இவன்!!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (16:24 IST)
வங்க தேசத்தில் Dhaka Second Division Cricket தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தான் இந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.


 
 
நேற்று நடைப்பெற்ற போட்டியில் அக்சியோம் அணியினரும் லால்மாட்டிய அணியினரும் மோதினர்.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லால்மாடிய அணி 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் எடுத்தது.
 
89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அக்சியோம் அணி களமிறங்கியது. லால்மாட்டிய அணி சார்பில் முதல் ஒவரை சுஜன் முகமது வீசியுள்ளார். இதில் 4 பந்துகள் வீசி 92 ரன்கள் கொடுத்து, அக்சியோம் அணியை வெற்றி பெற வைத்தார்.
 
தன்னுடைய ஓவரில் 65 ஒய்டு மற்றும் 15 நோ பால் வீசியுள்ளார். அதன் பின்னர் இவர் வீசிய நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலி மட்டும் எங்க அணியில் இருந்திருந்தா நாங்க ஒரு கோப்பைய கூட மிஸ் பண்ணிருக்க மாட்டோம்… ஜாம்பவான் வீரர் கருத்து!

“இப்போது நான் வாங்கும் சம்பளமே நான் எதிர்பார்க்காதது…”… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments