Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:08 IST)
டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரின் 22வது போட்டியாக இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் பெங்களூர் கேப்டன் டூபிளஸ்சிஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் 
இதனை அடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்து உள்ளது என்பதும் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments