Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி வீரர்… அணியில் இணைந்தார்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:20 IST)
டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளார்.

டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னை 3 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவர் முழுவதுமாக குணமாகிவிட்டதால் அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments