Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆஷஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (09:18 IST)
மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.
 
ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
ஜூன் 22 ஆம் தேதி தொடங்கிய மகளிர் ஆஷஸ் இரண்டாவது போட்டி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் எண்ணிக்கையில் 473 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 257 ரன்களும் எடுத்தது. 
 
இதனை அடுத்து முதலில் 463 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 178 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த நிலையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments