Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட்: ஆஸ்திரேலியா திணறல்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (21:59 IST)
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக மூன்று முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது 4வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது. மார்க்கம் 152 ரன்களும், பவுமா 95 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 2வது நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 378 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments