Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட், 219 ரன்கள்: கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் இலக்கு

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (17:01 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி பெற இந்திய அணி 323 ரன்கள் இலக்கு கொடுத்த நிலையில் 4வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 219 ரன்கள் எடுக்க வேண்டும்

இன்றைய ஆட்டத்தில் ஷமி மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments