Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிசுத்தொகையை இலங்கைக்கு நன்கொடையாக கொடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:28 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று கிரிக்கெட் விளையாடி நிலையில் தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையை இலங்கை அரசுக்கு அளித்துள்ளனர் 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது 
 
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பின் இலங்கை அணி ஒருநாள் தொடரை வெல்ல டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்தது 
 
இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கிடைத்த பரிசு தொகையை இலங்கை மக்களுக்கு நன்கொடையாக அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இந்த உதவியை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

திருப்புமுனையாக அமைந்த அந்த டைவ்… ரிஷப் பண்ட் செய்த தவறை சரி செய்த அக்ஸர் படேல்!

என்ன இப்படி ஆவேசமாயிட்டாரு… ரிஷப் பண்ட்டின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரோஹித் ஷர்மா!

பரபரப்பாக செல்லும் பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் போட்டி… அரையிறுதிக்கு செல்ல மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு!

சதத்தைப் பற்றி நினைக்கவேயில்லை… 92 ரன்களில் அவுட் ஆனது குறித்து ரோஹித் ஷர்மாவின் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments