Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் பார்க்கிங்காக மாறிய மைதானத்தின் பார்வையாளர் பகுதி! வைரலான புகைப்படம்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:32 IST)
கொரோனா காரணமாக மைதானங்களில் ஆளில்லாமல் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

கடந்த 5 மாதங்களுக்கு பிறகு ஒரு மாதமாகதான் கிரிக்கெட் போட்டிகள் நடக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் மைதானமே வெறிச்சோடி காணப்படுகிறது.  இந்நிலையில் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தைக் கார் பார்க்கிங்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.


நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பில்லிங்ஸ் அடித்த சிக்சர் இந்த பகுதிக்குள் சென்று விழ அதை மிட்செல் மார்ஷ் சென்று எடுத்து வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments