Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்திய அணி நரகத்திற்கு போகட்டும்: மியாண்டட்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (17:04 IST)
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் அந்த அணி நரகத்திற்கு போகட்டும் என முன்னாள் பாகிஸ்தான் அணியின் ஜாவித்மியாண்டட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை என்று கூறியதை அடுத்து வேறு வழி இன்றி பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. 
 
பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் மற்ற ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் அந்த அணி நரகத்திற்கு போகட்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மியான் மியாண்டட் சாபம் விட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments