Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு இதுதான்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (21:17 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments