Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (16:32 IST)
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
நேற்றை போட்டி இந்திய அணிக்கு மிகவும் கடினமாக அமைந்தது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments