Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிய இழிவுவார்த்தையை பேசினாரா அஸ்வின் – வெடித்தது அடுத்த சர்ச்சை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (08:06 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு உரையாடலின் போது பேசிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸி தொடரின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரோடு ஒரு உரையாடலை நடத்தினார். அப்போது டெஸ்ட் தொடர் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

சிட்னி டெஸ்ட்டில் ஹனுமா விஹாரியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் பற்றியும் ஆஸி வீரர்களின் பவுலிங் தாக்குதல் குறித்தும் பேசிய அவர்கள், ஆஸி பந்துவீச்சாளரைப் பற்றி பேசும் போது ஒரு வார்த்தையை குறிப்பிட்டனர். அது ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்துவதாக சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கண்டனம் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments