Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (11:00 IST)
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட பயணமாகியுள்ளது.

பாகிஸ்தானின் அரசியல் சூழல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் அணியும் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தன. ஆனால் பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் அவ்வப்போது சென்று விளையாடி வந்தன.

இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு செல்லும் ஆஸி அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தானும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் மோத உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments