Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி: வெற்றி-தோல்வியில் ஒரு புதுமை

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (07:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 
 
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் அணிகளின் தோல்வியின் ஒரு புதுமையை ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது 
 
மும்பை அணியை சென்னை அணியை தோற்கடித்தது, சென்னை அணியை டெல்லி அணி தோற்கடித்தது, டெல்லி அணியை ஐதராபாத் அணி தோற்கடித்தது, ஐதராபாத் அணி பெங்களூரு அணியை தோற்கடித்தது, பெங்களூரு அணி பஞ்சாப் அணியை தோற்கடித்தது, பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது, ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை தோற்கடித்தது, கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது. இவ்வாறு தோல்வியில் புதுமை ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதேபோல் மும்பை அணியை பஞ்சாப் அணி இன்று தோற்கடித்து இந்த் தோல்வியின் தொடர் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments