Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டுகள் தடை

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:54 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட், சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபனமானதால், அவருக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான, நசீர் ஜாம்ஷெட் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. நசீர் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அவர் மீதான சூதாட்டப் புகார் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளதால், அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments