Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டுகள் தடை

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:54 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட், சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபனமானதால், அவருக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான, நசீர் ஜாம்ஷெட் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. நசீர் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அவர் மீதான சூதாட்டப் புகார் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளதால், அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments