Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2- வது டி- 20 போட்டி : அடித்தாடும் வங்கதேச அணி .. சோபிக்குமா இந்தியா ?

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (19:52 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக  டி- 20 போட்டியில் விளையாடி வருகிறது.இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார்.
இந்திய அணிவீரரகளை பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடியவர்களே இதிலும் விளையாடுகின்றனர். ஏற்கனெவே  டில்லியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த  இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றி தொடரை சமன் செய்ய ஆர்வத்துடன் உள்ளது.
 
இந்நிலையில் வங்கதேச அணி 9.4 ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments