Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 உலக கோப்பை: போட்டிகள் ஒத்திவைப்பு...

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (12:53 IST)
2019 உலக கோப்பை இங்கிலாந்த்தில் மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறுவதாக இருந்தது. இன்று இது குறித்து கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் சீசன் 12 மார்ச் 29 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், உலக கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  
 
அதாவது, ஐபிஎல் போட்டிகள் முடிந்து 15 நாட்கல் இடைவேளைக்கு பிரகு உலக கோப்பை போட்டிகள் துவங்கவுள்ளது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 
 
மேலும், அதை அடுத்து பாகிஸ்தானுடன் ஜூன் 16 ஆம் தேதி மோதுகிறது. ஆனால், இதற்கு முன்னர் போட்டிகள் ஜூன் 2 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments