Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (17:09 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
 
முதல் ஒருநாள் போட்டியில் தற்போது இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச  முடிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியுள்ளது.
 
இந்த போட்டியில் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments