Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணிக்கு 190 இலக்கு கொடுத்த தென்னாப்பிரிக்கா

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (21:30 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரின் முப்பத்தி ஒன்பதாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியின் இன்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியது அடுத்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments