Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனிவாசனுக்குப் பதில் சுனில் கவாஸ்கரைத் தலைவராக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2014 (13:50 IST)
ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய விசாரணயில் உச்சநீதிமன்றம் பெரிய பெரிய மாற்றங்களை அறிவுறுத்தியுள்ளது.
 
1. சீனிவாசன் பதவி விலகவேண்டும் அவருக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை நியமிக்கவேண்டும்.
 
2. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும்.
 
3. சீனிவாசன் நிர்வாக இயக்குனாராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எவரும் பிசிசிஐ செட்-அப்பில் நீடிக்கக் கூடாது.
 
இந்த 3 பெரிய மாற்றங்களை உச்ச நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.
 
இந்த அறிவுறுத்தல்களுக்கு நாளை பிசிசிஐ பதில் கூறவேண்டும். நாளை இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கவுள்ளது என்று தெரிகிறது.

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

Show comments