Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராளி குடும்பம் - நாவல் வெளியீடு

போராளி குடும்பம் - நாவல் வெளியீடு

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (05:41 IST)
பூவரசி வெளியீடாக ''இரத்தவாசி'' கவிதைநூல், மற்றும் ''போராளிகுடும்பம்'' நாவல் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.


 

பூவரசி வெளியீடாக வந்திருக்கும் கோ.நாதனுடைய ''இரத்த வாசி'' கவிதைநூல் , பத்திநாதனுடைய ''போராளி குடும்பம்'' நாவல் ஆகிய இரண்டு நூல்களும் எதிர்வரும் பிப்ரவ ரி 13 ஆம் தேதி அன்று  மாலை5.30மணிக்கு  சென்னை, கே.கே .நகர், டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில், கௌதம சித்தார்த்தன் தலைமை உரையாற்றுகிறார். வெளியீட்டாளர் ஈழவாணி சிறப்புரையாற்றுகிறார். சமூக ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான டி.எஸ்.எஸ். மணி நூலை வெளியிடுகிறார்.
 
 

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments