Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் அருகே தெலங்கானா ஆதரவாளர்கள் போராட்டம்

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2010 (19:47 IST)
தெலங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க கோரி நாடாளுமன்றம் அருகே தெலங்கானா ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள், டெல்லியின் மையப் பகுதியான ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தின் ஐந்தாம் எண் கேட் வாயிலாக நுழைய முயன்றனர்.ஆனால் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் தெலங்கானா ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments