Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த பெண் அதிரடி கைது

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (20:44 IST)
சென்னை-தூத்துகுடி விமானத்திலும், தூத்துகுடி விமான நிலையத்திலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுடன் வாக்குவாதம் செய்ததாக தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டு வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை  தமிழிசை உள்பட பாஜகவினர் 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை மட்டும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments